வெற்றி

முடியாது என்பது மூடத்தனம்,முடியும் என்பது மூலதனம். கற்றுக் கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை செல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய். பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்.

Tuesday, May 21, 2013


நீங்கள் நினைத்தபடி மற்றவர்களை மாற்ற முடியவில்லையே என்று வருந்தாதீர்கள். ஏன் என்றால் நினைத்தபடி நீங்கள் உங்களையே மாற்றிக் கொள்ள முடிவதில்லை.
-தாமஸ் கெம்பிஸ


“Life is not divided into semesters.
You don’t get summers off
and very few employers are interested
in helping you find yourself"

தன்னைப் பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் எவன் கொடுக்கிறானோ அவன் தான் உண்மையாக வாழ்ந்து வருகிறான்.
-லில்லியன் வைட்டிங்

Tuesday, July 24, 2012


Gayatri Mantra - Meaning


Om Bhoor bhuwah swah, tat savitur varenyam Bhargo devasya dheemahi, Dhiyo yo nah pra-chodayaat

Meaning:

God is dear to me like my own breath, He is the Dispeller of my pains, and Giver of happiness. I meditate on the supremely adorable Light of the Divine Creator, that it may inspire my thought and understanding.
















Arjuna, on the other hand,
The one who controls his senses,

And is able to do action without attachment,
Excels and is deemed as great.

Because action at any time is better than inaction,
You continue to perform the action entrusted to you,
For in the state of inaction you may not,
Be able to even move your body.

Except a sacrificial worship of the ultimate,
All other actions carried out,
Are those which lead to a bondage,
And so Arjuna, do the duties in a proper manner,
Sacrificing it to god and without attachment.

During times of yore, Lord Brahma,
Created man along with sacrificial worship and told him,
"You would grow with sacrifices and multiply,
For this would give you all that you want."

Worship gods with sacrifice and let gods entertain you with this,
And you would gain great good by this mutual support.

Gods who are worshipped by sacrifices,
Would grant you all that you want,
And enjoying, what they have given to you,
Without giving them something, back to them is indeed a theft.

The saints who do sacrificial worship and live,
With whatever is left after the worship with them,
Do get rid of all the sins committed by them,
While those sinners who only cook for their eating only,
Do live eating always their sins.
Gita

Oh sinless one, in the times ancient, I had taught
Two distinct ways of paths to follow,
The path of wisdom for the discriminatory and
The path of action to those performers of action.

The being does not become, one bereft of action,
Just because he does not begin an action,
And by renunciation of everything,
He does not reach the divine perfect state.

None can remain for even for a fraction of time,
Without doing any action whatsoever,
For by fundamental laws of nature,
One is forced to indulge in some action or other.

He who claims control of the senses of action,
But mentally is a slave to the objects of these senses,
Is living in delusion and is a pretender
Gita

Tuesday, August 30, 2011

விநாயகர் சதுர்த்தி

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.



"சுக்லாம்பரதரம்விஷ்ணும்சசிவர்ணம்சதுர்ப்புஜம் ப்ரசன்னவதனம்த்யாயேத்சர்வவிக்நோபசாந்தயே"                                              
 

விநாயகர் அகவல்

 

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
எழுதியவர்: ஔவையார்